உண்மைத்தமிழன்

அன்று அறிஞர் அண்ணா வழங்கிய அடுக்கு மொழி சிலேடைக்கு முன் தந்தை பெரியார் வழங்கிய அறிவைத் தூண்டும் சமாச்சாரங்கள் பெரிதாக எடுபடவில்லை.

அறிஞர் அண்ணா அவர்களேநானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் வெற்றி வாகை சூடுவார்என்று அவர் உள்வாங்கிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது.

காரணம் அன்று முதல் இன்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள். உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் அக்கறை தமிழர்கள் இதிலும் இன்றுவரையிலும் அக்கறையாகத் தான் பாதுகாத்து பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க http://deviyar-illam.blogspot.com/

மொத்த தலைப்புகளுக்கும் http://thamizmanam.com/bloglist.php?id=5625

வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.

1 responses to “உண்மைத்தமிழன்

  1. உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

    இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

    தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

    மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

    தொடர்ந்து வாசிக்க http://deviyar-illam.blogspot.com/

பின்னூட்டமொன்றை இடுக