jump to navigation

புதைந்த ஈழ வலி (25) மீளும் வழி டிசம்பர்1, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அகதிகள், அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment

 

புதைந்த ஈழ (25) வலி மீளும் வழி

புதைந்த ஈழ (25) வலி மீளும் வழி

 

 

காந்தி என்பது மனச்சாந்தி நவம்பர்29, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்..
1 comment so far

 

காந்தி என்பது மனச்சாந்தி தேவியர் இல்லம்

காந்தி என்பது மனச் சாந்தி தேவியர் இல்லம் திருப்பூர்

 

 

சமாதானமென்பது சாவு மணி நவம்பர்28, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அரசியல், இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழீழம்.
1 comment so far

தந்தை செல்வா சிங்கள தலைவர்களிடம் வைத்த கோரிக்கை.

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

உறங்க வைக்கும் தாலாட்டு நவம்பர்27, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment

63 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை.  சுதந்திரம் ஆன போது தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்த்து திட்டித் தீர்த்தார்கள்

http://deviyar-illam.blogspot.com/

நெஞ்சு பொறுக்குதில்லையே நவம்பர்27, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
1 comment so far

“சிங்களர்களுக்கு என்று இருப்பது இந்த ஒரே ஒரு சிறிய நாடு. வாழ வந்தவர்கள் நம்முடைய மொத்த உரிமையையும் எடுத்துக்கொண்டு வாழ வேண்டிய சிங்களர்களை அவர்களின் உரிமையை புறந்தள்ளுவதைப் பார்க்கும் போது எப்போது தான் இந்த சிங்களர்கள் தன்னை உணர்வார்களோ?

http://deviyar-illam.blogspot.com

பராசக்தி வாழ நிலம் வேண்டும் நவம்பர்26, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment
27 வருடங்கள் சிறையில் பட்ட துன்பங்கள் அனைத்தும் நெல்சன் மண்டேலாவுக்கு உலகம் கொடுத்த மரியாதையில் மறந்து போயிருக்கும்.
அத்தனை  கொடூர வாழ்க்கையிலும் யாசர் அரபாத் உலக மேலாதிக்க சக்திகளின் பார்வையில் உன்னதமானவர்.
படுக்கையில் இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவை இன்னும் சாகடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படும் அமெரிக்கா
தென் அமெரிக்க சாவோஸ் இன்று வரைக்கும் கர்ஜிக்கும் சிங்கம்.
ஏன் பிரபாகரனுக்கு மட்டும் இந்த அங்கீகாரம் கிடைக்க வில்லை?
விஞ்ஞான தொழில் நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போராடிய இயக்கங்களுக்கு மத்தியில் அதுவும் வேண்டும்.  அதற்கு மேல் நம்முடைய வீரமும் வேண்டும் “
வீரனாக வாழ்ந்தவர் வாழ்க்கையின் இறுதி மர்ம முடிச்சு எப்போது அவிழும்?

http://deviyar-illam.blogspot.com/

சூழ்ச்சியில் தொடங்கிய வளர்ச்சி நவம்பர்24, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment

ஆங்கிலேயர்களுக்கு “சிலோன் தேசிய காங்கிரஸி” ல் இருந்த போதே சேனநாயகா மறைமுகமாக “ஆலோசனைகள்” சொல்லிக் கொண்டு வந்தவர் திடீர் என்று “நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்” என்று நட்டாத்தில் விட்டு விட்டு “ஐக்கிய தேசிய கட்சி” யை தொடங்கி ஏற்கனவே மறைமுகமாக உருவாக்கியிருந்த வாய்ப்ப்புகளில் பயணம் செய்து இலங்கை வரலாற்றில் “சிங்களர்களின் தந்தை” என்ற பதவியையும் அடைந்து வெற்றி வீரனார். இன்றைய பிரபல வாசகமான மைனாரிட்டி  அரசாங்கம்.

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

பாதையின் முடிவு வதை நவம்பர்23, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
1 comment so far
அன்று முதல் இன்று வரையிலும் “எனக்கு காந்தியை பிடிக்காது” என்று சொல்பவர்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.  ஆனால் அவர் தொடக்கம் முதல் சொன்ன முக்கிய ஒரு கொள்கை  ”கசங்காத வெள்ளைச் சட்டை சேவகர்கள்” கடைபிடிக்க இன்று வரையிலும் மனதில் கூட நினைத்து கூட இல்லை.
ஆமாம்.
ஆட்சியில், கட்சியில் இருப்பவர்கள் “அவஸ்யம் கிராமத்தில் சில நாட்களாவது வாழ்ந்து விட்டு வரவேண்டும்.  அப்போது தான் நீங்கள் ஆட்சி புரிய வேண்டிய உண்மையான விசயங்கள் உங்களுக்கு புரியும்” என்றார்.

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

உழைப்பில் தொடங்கிய வியப்பு நவம்பர்22, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழீழம்.
1 comment so far

நட்புடன்

 

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

தோட்டத்தில் தொடங்கிய ஓட்டங்கள் நவம்பர்21, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அகதிகள், அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment

தொடங்கிய பயணமும் மண்டபம்.  முடிந்த பயணமும் மண்டபம்.  ஆனால்?

 

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

கூலியில் இருந்து வேலி வரைக்கும் நவம்பர்21, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழீழம்.
add a comment

“என்னை கண்டித் தமிழன் என்று அழையுங்கள்.  அது தான் எனக்குப் பெருமை”

 

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

விவேகத்தின் எதிரி வேகம் நவம்பர்19, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
1 comment so far

 

விவேகத்தின் எதிரி வேகம்

விவேகத்தின் எதிரி வேகம்

 

 

தடுமாற்றத்தின் திறவுகோல் மாற்றம் நவம்பர்17, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்..
1 comment so far

 

தேவியர் இல்லம் திருப்பூர்

தடுமாற்றத்தின் திறவுகோல் மாற்றம் தேவியர் இல்லம் திருப்பூர்

 

 

கண்டங்களும் கடக்கும் தூரம் தான் நவம்பர்16, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
1 comment so far

 

கண்டங்களும் கடக்கும் தூரம் தான்

தேவியர் இல்லம் திருப்பூர்

 

 

கதவைத் திற. காற்று வரட்டும் நவம்பர்14, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், தமிழீழம்.
1 comment so far

 

கதவைத்திற காற்று வரட்டும்

தேவியர் இல்லம் திருப்பூர்

இலங்கை என்பது இராவணன் ஆண்ட பூமி என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணம்.  ஆனால் இன்று வரையிலும் ஆட்சி நடத்திக்கொண்டுருப்பவரும் கூட இராவணன் போல சுத்த வீரனாக இருக்கவில்லை.  மறைந்து கொண்டு மற்றவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு தாக்கியவர்களை ஓப்பிடும் போது பிரபாகரன் எப்போதுமே மாவீரன் தான்.

 

 

 

அய்யாவுக்கு அடி வாங்கும் தமிழன் எழுதுவது நவம்பர்13, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், கலைஞர், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
3 comments

 

தேவியர் இல்லம் திருப்பூர்

தேவியர் இல்லம் திருப்பூர்

 

 

படித்துறை நவம்பர்12, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு.
5 comments

 

 

வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து குளம், ஏரி, கண்மாய், ஆறு, கடல் என்று பார்த்து வாழ்ந்து வந்தாலும் எந்த ஜீவ நதியும் உங்களை கேட்டு ஓடவும் இல்லை.  அதே போல் நிற்கவும் இல்லை.  அது போலத்தான் இந்த தமிழும், தமிழன் வாழ்வும்.  வெளியில் இருந்து பார்த்தவர்கள், உள்ளே கால் மட்டும் நனைத்தவர்கள், முடிந்த வரை நீச்சல் அடித்தப் பார்த்தவர்கள், முடியாமல் மூழ்கியும் போனவர்கள் என்ற போதிலும் வற்றாத ஜீவநதியாக அதன் பாதையில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.

 

தேவியர் இல்லம் திருப்பூர் படித்துறை

தேவியர் இல்லம் திருப்பூர் படித்துறை

 

 

நிலமெல்லாம் ரத்தம் நவம்பர்10, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம்.
1 comment so far

 

இலங்கை என்பது இராவணன் ஆண்ட பூமி என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணம்.   ஆனால் இன்று அந்த நாட்டு இராணுவத்தால் சிதறடிக்கப்பட்ட இன்று வரையிலும் சிதைக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழனத்தின் அவலக்குரலை போக்க எந்த இராமபிரானும் முயற்சிக்கவில்லை. அல்லது எந்த மந்திகளின் சிந்தனைகளிலும் வௌிச்ச அறிவை இன்று வரையிலும் உருவாக்கிவிடவில்லை. உங்களுக்கும் எனக்கும் உண்மை எது? பொய் எது? என்று முழுமையாக தெரியாது.

நிலமெல்லாம் ரத்தம்

நிலமெல்லாம் ரத்தம்

 

 

 

எழிலாய் பழைமை பேசி நவம்பர்8, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம்.
1 comment so far
எழிலாய் பழைமை பேசி தேவியர் இல்லம் திருப்பூர்

எழிலாய் பழைமை பேசி தேவியர் இல்லம் திருப்பூர்

http://deviyar-illam.blogspot.com/

அறிவுத்தேடல் நவம்பர்7, 2009

Posted by ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர். in அனுபவம், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சுதந்திரம், செய்திகள்., தமிழகம், தமிழீழம்.
add a comment

கஷ்டங்களும், கவலைகளும் உருவான போது மேலை நாடுகளில் கலைகளும், கவிஞர்களும்,ஆராய்ச்சியாளர்களும், மேதைகளும் உருவாகினர். அத்தனையும் அந்த மக்களை ஒவ்வொரு படியாக

உயர்த்த உதவியாய் இருந்தது. ஆனால் இங்கு ஞானிகளும், ரிஷிகளும், வேதங்களும், விற்பனர்களும், வினோத நம்பிக்கைகளும் உருவாகின. உள் மனதிற்குள் இருந்தவைகளும் மறக்கடிக்கப்பட்டன

http://deviyar-illam.blogspot.com/